ஹல்துமுல்ல மண்சரிவில் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு

தகவல்-முச்சந்தி இலக்கியவட்டம் ஹல்துமுல்ல மண்சரிவில் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு கற்றல் சாதனங்களை வழங்க இலங்கை கல்விச் சமூக சம்மேளனம் நடவடிக்கை இதற்கான பொருட்களையும் நன்கொடைகளையும் வழங்க விரும்புவோர் இம்வமைப்பின் நலன்புரி குழுத் தலைவர் என். சந்திரனிடம் (தொலைபேசி இல. 0777518974) ஒப்படைக்கவும் அல்லது  …

Read More

முடிவுறுத்தப்படாத ஒரு யுத்தம் (முடியாத ஒரு போர்.)

தேனுகா கருணாகரன் (பிரான்ஸ்) இலங்கையில் போருக்கு பின்னர் தமிழ் மக்களுக்கு எதிராக தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டுவரும் வன்முறைகள் பற்றி புதிய ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மனித உரிமைகளுக்கான சிரேஷ்ட சட்டத்தரணியான யாஸ்மின் சூக்கா தெரிவித்துள்ளார். 2009 -2014 ம் ஆண்டு வரை முடிவுறுத்தப்படாத ஒரு …

Read More

எழுத்தாளர் “ராஜம் கிருஷ்ணன்” காலமானார்

1925-ம் ஆண்டு தமிழகத்தின் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள முசிறியில் பிறந்தவர். விஸ்ராந்தி ஆதரவற்றோர்-முதியோர் இல்லத்தில் வசித்துவந்த ராஜம் கிருஷ்ணன்,  உடல்நலக் குறைவு காரணமாக சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் 20 அக்டோபர் 2014, திங்கள்கிழமை இரவு காலமானார்.இறந்த பிறகு தனது …

Read More

இணைய துஸ்பிரயோகம் செய்பவர்களுக்கு எதிராக சட்டம்

இணையதளங்களில் தனிப்பிட்ட ரீதியாகவோ அல்லது அமைப்பையோ துஸ்பிரயோகம் செய்வதோ அல்லது அவர்களின் மனஉணர்வுகளை பாதிக்கும் வகையில் கருத்துக்களை வெளியீடுபவர்கள் பதிவு இடுபவர்கள் அல்லது இணைய துஸ்பிரயோகம், முகநூலில் துஸ்பிரயோகம் செய்பவர்களுக்கு எதிராக பிரிட்டன் அரசாங்கம் ஏற்கனவே உள்ள சட்டத்தை விட கடுமையான …

Read More

தேசிய கலை இலக்கிய பேரவை- ஹற்றன் கிளை அறிவியற் கூடத்தில்-ஆழியாளின் ‘கருநாவு’ கவிதை விமர்சனமும் கலந்துரையாடலும்

புதிய ஜனநாயகம் புதிய வாழ்வு புதிய பண்பாடு தேசிய கலை இலக்கிய பேரவை- ஹற்றன் கிளை அறிவியற் கூடத்தில்– 16.10.2014 ஆழியாளின் ‘கருநாவு’  விமர்சனமும் கலந்துரையாடலும் இடம் :- அரசினர் ஆசிரியர் கலாசாலை, கொட்டகலை. நேரம் :- காலை 10 மணி …

Read More

ISISக்கு எதிராக “#NotInMyName” என முஸ்லிம் இளைஞர்கள் பிரச்சாரம் -வீடியோ இணைப்பு

 தேனுகா கருணாகரன் (பிரான்ஸ்)  ஏற்கனவே தாம் பிடித்து வைத்திருந்த சர்வதேச பிணைக் கைதிகளை சிரச் சேதம் செய்து அவை தொடர்பான வீடியோக்களை யூ டியூப்பிலும்  டுவிட்டர் மூலம் தொடர்ந்து அமெரிக்கா உட்பட ஏனைய நாடுகளுக்கு அச்சறுத்தலை  ISIS விடுத்து வருகின்றது இதனையடுத்து …

Read More