கற்பகம். யசோதரவின் “நீத்தார் பாடல்“ கவிதைத் தொகுதியின் அறிமுக நிகழ்வு

யாழ்ப்பாணத்தில் – 22.12.2014 திங்கட்கிழமை பிற்பகல் 3.00 மணிக்கு இல 128, டேவிற் வீதியிலுள்ள திருமறைக்கலாமன்றத்தின் கலைத்தூது அழகியல் அரங்கில் கருணாகரன் தலைமையில்  நடக்கவுள்ள இந்த நிகழ்வில் “நீத்தார் பாடல்“ கவிதைகளைப் பற்றிய விமர்சனங்களை தானா விஷ்ணு, பிரியாந்தி ஆகியோர் முன்வைக்கின்றனர். …

Read More

தேடலும் பகிர்தலும்

அன்பின் நண்பர்களுக்கு டிசம்பர் மாதம் 13ம் திகதி, சனிக்கிழமை பிற்பகல் 16:40 மணிக்கு 05, rue Pierre l’Ermite, Paris 18 (métro: La Chapelle) அமைந்துள்ள மண்டபத்தில் ‘தேடலும் பகிர்தலும் ‘ முதலாவது நிகழ்வு நடைபெறவுள்ளது. * புகலிடத்தில் பெண் …

Read More

பெண்களுக்கு எதிரான வன்முறைகளை ஒழிப்பதற்கான சர்வதேச தினம் இன்று

பெண்கள் மற்றும் ஊடகக் கூட்­ட­மைப்பின் அறிவிப்பு இன்று நவம்பர் 25 ஆம் திகதி பெண்­க­ளுக்கு எதி­ரான வன்­மு­றை­களை  ஒழிப்­ப­தற்­கான சர்­வ­தேச தின­மாக உல­கெங்கும் அனுஷ்­டிக்­கப்­ப­டு­கி­றது. 1999 ஆம் ஆண்டு ஐ.நா.வினால் உத்­தி­யோ­கபூர்வமாக இத்­தினம் பிர­க­ட­னப்­ப­டுத்­தப்­பட்­டது. 1960 ஆம் ஆண்டு டொமி­னிக்கன் குடி­ய­ரசில் …

Read More

சுவிசில் நகரசபைத் தேர்தலில் போட்டியிடும் தமிழ்ப் பெண்

 தகவல் சண் தவராஜா புலம்பெயர் தமிழரின் இரண்டாவது தலைமுறை தாம் புலம்பெயர்ந்து வாழும் நாடுகளில் பல்வேறு சாதனைகளைப் படைத்து வரும்  நிலையில் அந்தந்த நாட்டின் உள்ளூர் அரசியலிலும் பிரவேசித்து வருகின்றனர். சுவிற்சர்லாந்து நாட்டின் பேர்ண் மாநிலத்தில் உள்ள தூண் நகர நகராட்சித் …

Read More