செல்வி சர்மலா சந்திரதாசனின் ஓவியக்காட்சி…

தகவல் சந்தியா இஸ்மாயில் திருமறைக் கலாமன்றத்தின் ஓவியக்கூடத்தின் ஏற்பாட்டில் வளர்ந்து வருகின்ற இளம் ஓவியரான செல்வி. சர்மலா சந்திரதாசனின் ஓவியக்காட்சி; எதிர்வரும் சனிக்கிழமை (21.02.2015) காலை 10.00 மணிக்கு இல.15, றக்கா வீதி யாழ்பாணத்தில் அமைந்துள்ள திருமறைக் கலாமன்றத்தின் ஓவியக்கூடத்தில் ஆரம்பித்துவைக்கப்படவுள்ளது. …

Read More

செளந்தரி கணேசனின் “நீர்த்திரை”

வளரி எழுத்துக் கூடத்தின் அடுத்த வெளியீடு, செளந்தரி கணேசனின் ( சிட்னி) ” நீர்த்திரை” கவிதைத் தொகுப்பு.மாசி மாதம் வெளிவருகிறது.

Read More

அக்கரைப்பற்று பெண்கள் அமைப்பு (அவா)

தகவல் எஸ்,எம்.பாத்திமாபாஹிரா (அக்கரைப்பற்று பெண்கள் அமைப்பு ) அக்கரைப்பற்று பெண்கள் அமைப்பானது பெண்கள் ஊடான சமூக மறுமலர்ச்சி என்ற தூர நோக்கினை அடைந்து கொள்வதற்காக 1997ம் ஆண்டு ஆரம்பிக்க்கப்பட்டது. பேண் தலைமைத்துவக் குடும்பங்களை இலக்குக் குழுக்களாக கொண்டு செயற்பட்ட இவ் அமைப்பில் ஆரம்பத்தில் …

Read More