கவிதைகள் வெளியீடு மற்றும் விமர்சனக் கூட்டம்

 தகவல் மாலதி மைத்ரி  கவிதைகள் வெளியீடு மற்றும் விமர்சனக் கூட்டம் கவிஞர் யாழினியின் (கனடா) மரணமூறும் கனவுகள் கவிஞர் ஆழியாளின் (அவுஸ்திரேலியா) கருநாவு நாள்:- 15.1.2016 மாலை 4 மணிக்கு இடம்:- ரெவோய்சோசியால் இ26 லபர்போர்த் வீதிஇ புதுச்சேரி -1 வரவேற்புரை– …

Read More

யாழ்ப்பாணத்தில் மகளிர் அரசியல் செயல் அணி உதயம்.

மகளிர் அரசியல் செயல் அணி என்ற  Women’s political platform for action   கடந்த 29ஆம் திகதி அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டுள்ளது. இவ் அணியின்; அவசர தேவை ஒன்றிற்கான சனநாயக வெளி எமக்கு சாதகமாக அமைந்துள்ளது என இதன் இணைத்தலைவிகளில் …

Read More

அவள் தலைக்காய் காத்திருக்கும் கல்

– விஜயலட்சுமி சேகர்: பெண்ணின் வாழ்வினை மீட்டெடுக்க எம்முடன் இணையுங்கள் – பி. ப 3.30 மணிக்கு:- 04.12.2015 ஓலைக் குடிசையுள் ஒழுகும் வானத்து நீரையும் வாட்டும் சூரியப் பொட்டையும்; விரட்ட அவளுக்குத் தேவை கல் வீடுடொன்றே இன்னும் காற்றினில் ஆடிடும் …

Read More

“குழந்தை”களின் புகைப்படங்களை பேஸ்புக்கில் பதிய வேண்டாம் பெற்றோர்களுக்கு ஜேர்மனி Hagen நகரை சேர்ந்த பொலிசார் வலியுறுத்தல்

  பெண் குழந்தைகளின் புகைப்படங்களை பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பதிவு செய்ய வேண்டாம் என பெற்றோர்களை ஜேர்மனி பொலிசார் வலியுறுத்தியுள்ளனர்.கடற்கரையில் அரை நிர்வாணமாக விளையாடும் வடக்கு Rhine-Westphalia மாகாணத்தில் உள்ள Hagen நகரை சேர்ந்த பொலிசார் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். …

Read More

இதயபூர்வமான அஞ்சலிகள்…

சமூகவியல் ஆய்வாளரும் பெண்ணியலாளரும் பத்தி எழுத்தாளருமான சாந்தி சச்சிதானந்தம் காலம் ஆகினார்: http://www.globaltamilnews.net/…/language/ta-IN/article.aspx.. நீண்ட காலமாக குளோபல் தமிழ்ச் செய்திகளின் பத்தி எழுதாளராக விளங்கிய நண்பி சாந்திக்கு இதயபூர்வமான அஞ்சலிகள்…

Read More