யாழில் மகளீர் செயற்பாட்டு வலையமைப்பின் ஊர்வலத்தின் பின் மகஜர் கையளிப்பு – இணைப்பு-

குளோபல் தமிழ் நியூஸ:   பெண்களது உரிமைகளும் அபிவிருத்தியும் முதன்மைப்படுத்தப்பட வேண்டியது அவசியம். ஆனால் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான பால்நிலைசார் வன்முறைகள் அதிகரித்து வருகின்றன’  என யாழ். மகளீர் செயற்பாட்டு வலையமைப்பு வெளியிட்டுள்ள மகஜரில் …

Read More

நிகழ்வு விபரம்- 40ஆவது இலக்கிய சந்திப்பு! லண்டன்

தகவல் பௌசர், ராஜா லண்டன் நிகழ்வு விபரம்- 40ஆவது இலக்கிய சந்திப்பு! லண்டன்  06-07 ஏப்ரல் 2013 (சனி-ஞாயிறு) இந்த விபரங்களை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்… முடியுமானவர்கள் இரு நாள் நிகழ்விலும் கலந்து .கொள்ளுங்கள்..

Read More

புலம்பெயர் ஈழத்து பெண்கவிஞர்களின் படைப்புகளில் போர் எதிர்ப்புக் குரல்

– முனைவர் இரா.செங்கொடி   மனித இனத்துக்கு எதிராக ஒடுக்குமுறை எந்த வடிவத்தில் வந்தாலும் அதை எரித்துப் போராடுவது மனிதனின் இயல்பு என்பதை உலக வரலாறு காலந்தோறும் நிரூபித்துள்ளது. தொடக்க காலம் தொட்டே சமூகத்தின் சரிபாதியான பெண் இனத்தின் மீதான ஒடுக்குமுறை …

Read More

’பெரிய கடவுள் காக்க வேண்டும்!’-பெண்கள் தினத்தில்….

எம்.ஏ.சுசீலா ’பெரிய கடவுஎம்.ஏ.சுசீலா ள் காக்க வேண்டும்!’-பெண்கள் தினத்தில்…. ’பெரிய கடவுள் காக்க வேண்டும்!’-பெண்கள் தினத்தில்…. சர்வதேசப் பெண்கள் நாளில்……. ‘’‘’பெண்விடுதலை வேண்டும்… பெரிய கடவுள் காக்க வேண்டும்’’ என்றான் பாரதி..அந்தப் பெரிய கடவுள் சட்டப் புத்தகங்களுக்குள்ளோ,மேடை முழக்கங்களுக்குள்ளோ இல்லை என்பதையும்….ஒவ்வொரு …

Read More

பெரியாரும் கருப்பையும்

புதியமாதவி,மும்பை    இரும்புக் கதவுகளில் அடைப்பட்டுக் கிடந்த அடிமைப் பெண்கள் தங்கக் கூண்டில் பொற்கிளியாய் பூஜிக்கப்பட்டதை புரட்சி என்று சொன்னவர்கள் பலருண்டு.

Read More

இலங்கை: தமிழ் கைதிகள் பாலியல் வல்லுறவுக்கு ஆளாதல்

 http://www.hrw.org/node/113915 சிறையில், அரசியல் நோக்குடனான பாலியல் துன்புறுத்தல்கள் போர்க் காலம் முதல் தொடர்கின்றன. “இலங்கையின் பாதுகாப்புப் படைகள் கூறவியலாத எண்ணிக்கை அளவுக்கு சிறையில் தமிழ் ஆண்களையும் பெண்களையும் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தி சித்திரவதைக்கு உட்படுத்தியுள்ளனர். இவை சாதாரண யுத்தகால அட்டூழியங்கள் அல்ல, …

Read More