தோழர் பாலா தம்பு ஒரு மனித நேயன்
ரட்ணம் கணேஷ் இராணுவத்தினால்,பலாத்காரத்துக்கு உட்படுத்தபட்டு,வீதி வழியே மானபங்கபடுத்தப்பட்டு, சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டு பிரேமா மனம்பெரி சுட்டுக்கொலைசெய்யப்பட்டார். 1971ன் ஆபத்தான அந்த காலகட்டத்தில், மனம்பெரியின் படம் ஒன்று முக்கியமாக தேவைப்பட்டது.இதற்காக உபாலி குறே,கொழும்பிலிருந்து கதிர்காமம் சென்றார். இவர் சென்றது ராணுவத்துக்கு தெரிந்தாலே பேராபத்தாய் முடிந்திருக்கும்.எல்லா ஆதாரங்களையும் …
Read More