புத்தளம் மக்கள் உரிமைக்கான பெண்கள் அமைப்பு, விழுது பெண்கள் அமைப்பு மற்றும் சுவ சக்தி பெண்கள் அமைப்பு என்பன கூட்டாக இணைந்து இந்த ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்திருந்தன.

  புங்குடுதீவு மாணவி வித்யா சிவலோகநாதன் பாலியல் வல்லுறவாக்கப்பட்டு கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து புத்தளம் பிரதான சுற்று வட்ட தபால் நிலைய சந்தியில் இன்று புதன்கிழமை (20) காலை பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றது.புத்தளம் மக்கள் உரிமைக்கான பெண்கள் …

Read More

சிவரமணி நினைவாக…எனது பரம்பரையம் நானும்(ஈழத்து பெருங்கவிஞை சிவரமணி இறந்து (1991 மே 19)

ஒவ்வொருத்தனும் தனக்குரிய சவப்பெட்டியை சுமந்தபடியே தனது ஒவ்வொருவேளை உணவையும் உண்கிறான் தேவதூதனுக்கும் போதிப்பவனுக்கும் தீர்க்கதரிசிகளுக்கும் உரிய இடமும் காலமும் போதனையும்கூட இல்லாதொழிக்கப்பட்டு விட்டது கூனல் விழுந்த எம் பொழுதுகளை நிமிர்த்ததக்க மகிழ்ச்சி எதுவும் எவரிடமும் இல்லை எல்லாவற்றையும் சகஜமாக்கிக் கொள்ளும் அசாதாரண …

Read More

மூன்றாவது அமர்வு –ஒளிவடிவம்

 மூன்றாவது அமர்வு – தலைமை -ஒளிவடிவம்  கௌரி பழனியப்பன்         “மலையகப் பெண் தொழிலாளர்களின் பிரச்சினைகள்”  -எஸ்தர்   தேயிலைத் தோட்டத்தில் வேலை செய்யும் பெண்கள் காலில் செருப்பில்லாமல் வேலை செய்வதை சகிக்க முடியவில்லை அதனால் அட்டைக்கடிக்கு ஆளாகின்றார்கள் …

Read More

ஏப்ரல் 25,26 ம் திகதிகளில் மலையகம் கொட்டக்கலையில் மலையகப் பெண்களும் ஊடறுவும் இணைந்து நடத்திய பெண்நிலைச்சந்திப்பும் பெண்ணிய உரையாடலும் மிகச்சிறப்பாக நடைபெற்று முடிந்தது-ஒலி வடிவம்

ஏப்ரல் 25,26 ம் திகதிகளில் மலையகம் கொட்டக்கலையில் மலையகப் பெண்களும் ஊடறுவும் இணைந்து நடத்திய பெண்நிலைச்சந்திப்பும் பெண்ணிய உரையாடலும் மிகச்சிறப்பாக நடைபெற்று முடிந்தது. மலையகத்தில் நடத்தப்பட்ட முதலாவது பெண்ணிய உரையாடலும் பெண்ணிய சந்திப்பும் இதுவே எனக் கூறப்படுகிறது. இச்சந்திப்பை ஊடறுவும் மலையகப் …

Read More

ரெண்டு ரூபா அம்பது சதக் கேசுகள் ஒன்டுமே வராதது பெருத்த ஆறுதல்.

ஷாமீலா முஸ்டீன் மலையகப் பெண்களும் ஊடறுவும் இணைந்து நடாத்திய பெண்கள் சந்திப்பு கடந்த ஏப்ரல் 25,26 ஆகிய தினங்களில் கொட்டகலையில் இடம்பெற்றது. நான் கலந்து கொண்ட ஏனைய பல்வேறு நிகழ்வுகளில் இருந்து பிரித்து நோக்கும் போது பல வித்தியாசங்களை இதில் அவதானித்தேன் …

Read More

மலையகத்தின் புதியதோர் அத்தியாயம்…. “மலையகப் பெண்களும் ஊடறுவும் இணைந்து நடத்திய பெண்நிலைச் சந்திப்பும் பெண்ணிய உரையாடலும்”

(ஆத்ம நேசங்களுடன் ) மாத்தளை ஜெஸீமா ஹமீட் 25,26 ஆம் திகதிகளில் கொட்டகலை ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையில் மலையகப் பெண்களும் ஊடறுவும் இணைந்து நடத்திய பெண்நிலைச் சந்திப்பும் பெண்ணிய உரையாடலும்” எனும் தொனிப்பொருளிலான‌ மாபெரும் மகாநாடு பெண்கள் தொடர்பான ஆய்வுகள்,கவிதைகள்,கலைநிகழ்ச்சிகள்,விவாதங்கள் என …

Read More

நான் வரைபவனின் மனைவி…

யோகி வரைபவனின் மனைவியை வரைபவனின் மனைவி என்றே வரையறுக்கிறார்கள் அதைத்தவிர வேறு அடையாளங்கள் அவளுக்கு வழங்கபடுவதில்லை வரைபவனின் மனைவி கவிதை வரைகிறாள் நடனம் ஆடுகிறாள் பாடல் இசைக்கிறாள் உணவு சமைக்கிறாள் புதிர் போடுகிறாள் நூதனமான சில விஷயங்களை அசாட்டையாக செய்கிறாள்

Read More