பாலியல் வன்முறையும் மனித மனங்களும்

 ஆதி பார்த்தீபன்  ஒரு சில வருடங்களுக்கு முன் கொழும்பில்  ஒரு வர்த்தகநிலையத்தில் வேலைக்காக சென்றிருந்தேன், அங்கு காலை வேளையில்  வாடிக்கையாக மெட்ரோ நியூஸ் பேப்பர் எடுப்பது வழக்கம். பேப்பரை திறந்தால் பாலியல் வன்முறை செய்த சம்பவங்களுக்கு குறைவிருக்காது. ஒரு செய்தியில் தந்தை மகளை …

Read More

மலையகப் பெண்களும் ஊடறுவும் இணைந்து நடத்திய பெண்நிலைச்சந்திப்பும் பெண்ணிய – உரையாடலின் (26.4.2015) இரண்டாவது அமர்வின் -ஒலிவடிவம்

 மூன்றாவது அமர்வு – (26.4.2015) -தலைமை  -புதியமாதவி,               பாலினம், பாலின பாகுபாடு      -ரஜனி     நாம் இன்றைய சூழலுக்குப் பொருத்திப் பார்க்கலாம்? இன்றைக்குள்ள உரிமை அரசியலை எடுத்துக்கொள் வோம். அரசையும் …

Read More

கிளிநொச்சியில் பெண்களுக்கு எதிரான வன்முறையை கண்டித்து கறுப்புப்பட்டி போராட்டம்

புங்குடுதீவு வித்தியா படுகொலை மற்றும் பெண்களுக்கெதிரான வன்முறைகளை கண்டித்து கிளிநொச்சியில் கறுப்புக் கொடி போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்தப் போராட்டம் இன்று காலை கிளிநொச்சி பழைய கச்சேரிக்கு முன்பாக நடைபெற்றது.கிளிநொச்சி மாவட்ட மகளிர் சம்மேளனம், சிறகுகள் பெண்கள் பண்பாட்டு அமைப்பு என்பன அமைதி வழி கறுப்புப்பட்டி …

Read More

மலையகப் பெண்களும் ஊடறுவும் இணைந்து நடத்திய பெண்நிலைச்சந்திப்பு

பாலினம்,பாலின பாகுபாடு -உரையாடலின் (26.4.2015) மூன்றாவது அமர்வில் ரஜனியின் பேச்சில் சிறுபகுதி வீடியோ

Read More

 மலையகப் பெண்களும் ஊடறுவும் இணைந்து நடத்திய பெண்நிலைச்சந்திப்பும் பெண்ணிய – உரையாடலின் (26.4.2015) இரண்டாவது அமர்வின்  -ஒலிவடிவம்

26.4.2015 நடைபெற்ற நிகழ்வுகளை தொகுத்து வழங்கியவர் –சுகன்யா மகாதேவா- இரண்டாவதுஅமர்வு -தலைமை -..லறீனா அப்துல் ஹக் அரசியலில் பெண்கள் –   புதியமாதவி, மும்பை, இந்தியா.   அரசியல் என்றால் என்ன? அரசு + இயல் = அரசியல் அதாவது அரசு …

Read More

ஏப்ரல் 25,26 ம் திகதிகளில் மலையகம் கொட்டக்கலையில் மலையகப் பெண்களும் ஊடறுவும் இணைந்து நடத்திய பெண்நிலைச்சந்திப்பும் பெண்ணிய உரையாடலும்- 26.4.2015 உரையாடலின் -ஒலி வடிவம்

முதல் அமர்வு  –  26.4.2015  -(26 ம் திகதி நடைபெற்ற நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியவர் -சுகன்யா மகாதேவா-) தலைமை  -நளினி ரட்னராஜ்               “கலை இலக்கியங்களில்முஸ்லிம்பெண்களின்பங்களிப்பு – சவால்களும்தீர்வுமுன்மொழிவுகளும்”  –லறீனா அப்துல் ஹக்  சமூகத்தில் …

Read More

மட்|மண்டூர் இல 14 அ.த.க பாசாலையில் நடைபெற்ற எதிர்ப்பு ஒன்றுகூடல்

 உருத்திரா மண்டுர் இலங்கை யாழ் புங்குடுதீவு மாணவி வித்தியாவின் கொலைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் முகமாக இன்று எமது பாடசாலை மட்|மண்டூர் இல 14 அ.த.க பாசாலையில் நடைபெற்ற எதிர்ப்பு ஒன்றுகூடல்  

Read More