தொலைந்துபோனவள் -நேர்மையான படைப்பு

-பவநீதா லோகநாதன்- வெளிப்பார்வைக்கு இது டேனியலின் வாழ்க்கை .ஆனால் எந்தப்படத்திலும் சொல்லப்படாத ஆழமான உண்மைகள் இந்தப் படத்தில் இருக்கின்றன .சாதி அரசியலை இவ்வளவு நேர்மையாக முன்வைத்த திரைப்படத்தை நான் பார்த்ததில்லை .எந்த சமரசமும் செய்துகொள்ளாமல் இந்தப் படத்தை இத்தனை தைரியமாக நேர்மையாக …

Read More

குரலற்றவர்களின் குரலாய் -லறீனா- ஊடறு எல்லாப் பெண்களின் குரலாகப் பேசுகிறது-யோகி

  – ரஜினி( மதுரை –இந்தியா ஊடறு பெண்ணியம் மற்றும் சமூகநீதிக்கான கருத்தியல் தளம்.சர்வதேச அளவில் பெண்ணீயம் தொடர்பானவிவாத்ங்களுக்கு தொடர்ந்து தளம் அமைத்துத்தருவது ஊடறுவின் தனிச்சிறப்பு…..!இந்த் கருத்தியல் பணியை தொடர்ந்து 10 ஆண்டுகளாகச் சிறப்பாக ஆற்றீ வருகிறது…புலம்பெயர்ந்த சூழலிலும் சரி, அசாதாரண …

Read More

கணவனையிழந்த பெண்களின் உலக தினம்

கணவனையிழந்த பெண்களின் உலக தினம் இன்றாகும்! – ஈழத்தில் கணவனையிழந்த பெண்கள் 90 ஆயிரம் பேர் என கணக்கீடுகள் குறிக்கின்றன. பொருளாதார ரீதியாகவும் உளவியல் ரீதியாகவும் சமூக ரீதியாகவும் பல்வேறு நெருக்கடிகளின் மத்தியிலேயே போரால் கணவனையிழந்தவர்கள் வாழ்கின்றனர்.யுத்தம், வன்முறை, அசாதாரண காரணங்கள், …

Read More

காக்கா முட்டை

பவநீதா லோகநாதன் (இலங்கை) காக்கா முட்டை படத்திற்கு தேசிய விருது கிடைத்த போது கூட எனக்குள் எந்த ஆர்வத்தையும் நான் உணரவில்லை படம் வெளியாகி சிலநாள் கழித்து பார்க்க நேர்ந்தது . ஏற்கனவே கதை தெரியும் என்பதால் ஏனோ தானோ என்ற …

Read More

சமத்துவமும் சமநீதியும் எப்போது கிடைக்கும் -ரஜினி.

செய்கிற வேலையே சேவையாக இருக்க வேண்டும் என்பதற்காக வழக்கறிஞர் தொழிலை விரும்பித் தேர்ந்தெடுத்தவர் ரஜினி. தாழ்த்தப்பட்டவர்கள் மற்றும் ஒடுக்கப்பட்டவர்களுக்கு எதிரான வன்முறை நிகழும்போதெல்லாம் தயங்காமல் அவர்களுக்காகக் களம் இறங்கிப் போராடுவதுடன் நீதி கேட்டும் துணை நிற்பார். மதுரை சுற்றுவட்டாரத்தில் அடிப்படை உரிமைகளுக்காகவும் …

Read More

ஒலிக்காத இளவேனில் உள்ளிருந்து சாகசக்காரிகள் உருவாகிறார்கள்

– பா.செயப்பிரகாசம்  ( THANKS TO _இனிய உதயம்)               ஒரு பெண் முதலில் தனக்குள், தன்னோடு சண்டையிடக் கற்க வேண்டும்.   தன்னைப் பெண்ணாக உணர்தலினின்றும் விடுபட்டு மனுசியாக உணர்வதற்கான முதல் கலகம் அது. உள்ளிருந்து …

Read More

தினக்குரல் – இலங்கை பத்திரிகையில் வெளியான புதியமாதவியின் நேர்காணல்  

நேற்றைய தினக்குரலில்( 07/06/2015)- நன்றி பாரதி  நன்றி நேர்காணலும் படங்களும் லுணுகலை ஶ்ரீ. மலையகப்பெண்களும் ஊடறூவும் இணைந்து நடாத்திய பெண்நிலைச் சந்திப்பும் பெண்ணி உரையாடலும் நிகழ்வுக்கு இலங்கை வந்திருந்த போது அவருடனான நேர்காணல். மும்பயில் பிறந்து வளர்ந்த புதியமாதவி மதுரைப் பல்கலைக் …

Read More