ILLUSION- niramy 08.06.2016
2016 memory மகள் நிறமி (16) எழுதிப் பழகிய கவிதைகளில் ஒன்று. Is this possible? We haven’t even met yet. God, I am so shy, so miserable. I’ve never heard your voice. It’s …
Read Moreஅதிகார வெளியை ஊடறுக்கும் பெண்குரல்
2016 memory மகள் நிறமி (16) எழுதிப் பழகிய கவிதைகளில் ஒன்று. Is this possible? We haven’t even met yet. God, I am so shy, so miserable. I’ve never heard your voice. It’s …
Read Moreஅதிகார வெளியை ஊடறுத்து நகரும் ஊடறுவுக்கு வயது 19 வது ஆண்டில் ஊடறு _ ஊடறுவின் பெண்ணிய செயற்பாடும்,பெண்கள் சந்திப்புகள்,ஆவணப்படுத்தல் , நூல்களை வெளியீடு செய்வதிலும் ஊடறு தனது செயற்பாட்டை தொடர்ச்சியாக 18 வருடங்களை கடந்து 19வது வருடத்தை தொடுகிறது… ஊடறுவில் …
Read Moreமலையகா அறிமுகமும் கலந்துரையாடலும் 22.06.2024 சனிக்கிழமை மாலை 3.00 மணிக்கு யாழ். மத்திய கல்லூரி அருகிலுள்ள தந்தை செல்வா கலையரங்கில் நடைபெறும்ஆர்வமுடையோரை கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்…அழைப்பு ஊடறு தொடர்புகட்குதர்சிகா சப்னா சு.குணேஸ்வரன் அனுதர்சி
Read Moreநோர்வேயில் நடைபெற்றுவரும் அங்கீகரிக்கப்படாத நாடுகளுக்கிடையிலான உதைப்பந்தாட்ட போட்டியில் ஈழம் பெண்கள் அணியினர்..வெற்றி பெற அனைைவருக்கும் வாழ்த்துகள்.
Read Moreமலையகா, என்ற தொகுப்பு இலங்கை மலையகம் சார்ந்த இருபத்து மூன்றுபெண் எழுத்தாளர்களின் சிறுகதைகளை தொகுத்து வெளியிட்டுள்ள ஊடறு தேர்வு செய்திருக்கும் இவ் சிறுகதைகள் தனித்துவமுடைய மலையக பெண் எழுத்தாளர்களிடமிருந்து பெறப்பட்டுள்ளது தான் பெரும் கவனிப்புக்குள்ளாகிற விடயம். மேலும் வலியில் கிடந்து உழல்பவர்களுக்கே …
Read More“யாருக்கும் இல்லாத பாலை”ஆசிரியர்: “யாருக்கும் இல்லாத பாலை” என்பது இலக்கிய உலகில் கவிஞர் லதா அவர்களின் முக்கியமான கவிதை தொகுப்பாகும். இந்த புத்தகம் மூன்று முக்கியமான பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது: இலங்கை – போருக்கு முந்தைய காலம், போரின் போது, மற்றும் அவர் …
Read More