காணமல் போன ஆண்களும், “கணவனையிழந்த பெண்களால்” நிரம்பிய தேசமும்

  சமூகம் இதை தீர்வு காண முடியாத வண்ணம், வக்கற்றுக் கிடக்கின்றது. மாறாக மறுவாழ்வு, இணக்க அரசியல், எதிர் அரசியல், தன்னார்வ உதவி… என்ற எல்லைக்குள், சமூகத்தை நலமடிக்கின்றனர். சமூகம் இதை தீர்வு காணும் வண்ணம் சமூக விழிபுணர்வையும், சமூகத்தின் சுயமான …

Read More

மீண்டும் மணிமேகலை !

லதா ராமகிருஷ்ணன் (இந்தியா) நீங்கள் மணிமேகலையை நம் பிடிக்குள் எப்படியாவது கொண்டுவந்து சேர்க்கிறீர்கள். அதுதான் எனக்கு வேண்டியது. நாம் அவளை நம்முடைய கட்சிக்கு கொள்கைப்பரப்பு அதிகாரியாக நியமித்துக் கொண்டால் வரும் தேர்தலில் நம்முடைய கட்சி மிகச் சிறந்த வெற்றிக்கனியை ஈட்டித்    தரும்….  ( …

Read More

பூமி தின்னி

இன்பா சுப்ரமணியம் (இந்தியா)   அவன் பூமி தின்னி – வாழ்விடங்களை விட்டு பூர்வ குடிகளை புலம் பெயர்ப்பவன் அவன் நர மாமிசி- குடிகளை தீயிலிட்டு சிதைத்து சிங்கங்களிடம் தின்ன கொடுப்பவன் அவன் ஸ்த்ரி வேட்டையன் – வயது வேறுபாடின்றி பெண்களை …

Read More

புலம்பெயர் தமிழர் வாழ்வியல்

 – முனைவர் தி. பரமேசுவரி   தமிழகத் தமிழரைப் போலவே ஈழத் தமிழரும் முன்பு கல்விக்காகவும் வணிகத்திற்காகவும் மட்டுமே புலம் பெயர்ந்திருக்கின்றனர். ஆனால் சொந்த நாட்டிலேயே உயிருக்கு உத்தரவாதமின்றி விரட்டப்பட்டும் வெளியேறியும் உலகின் பிற நாடுகளுக்கும் சிதறிச் செல்கிற அவல வாழ்க்கைக்கு …

Read More

அடையாளம்

உமா (ஜேர்மனி) தந்தையின் மடியமர்ந்து மூன்று மொழியிலும் அகரத்தை உச்சரித்த போது எனக்கு அடையாளங்கள் இருந்ததில்லை புதுவருடத் தினத்தில் கிறிபத்தும் லுனமிறிசும் சாப்பிட்டபோதும் அம்மாவுடனும் சித்தியுடனும் ஆம்பல் பூவும் பூ வட்டியும் ஏந்தி விகாரைக்குச் சென்ற போதும் எனக்கு அடையாளங்கள் இருந்ததில்லை

Read More

தான்யா,பிரதீபா-கனகா தில்லைநாதனின் “ஒலிக்காத இளவேனில்”

– தகவல்- வடலி பெரும்பான்மையாய்ப் புலம்பெயர்ந்தவர்களையே கொண்டிருக்கிற இத்தொகுதி -தமது அரசியல் நம்பிக்கைகளாலும் வாழ்முறைகளாலும் வேறுபடுகிற, சமூகத்தில் வெவ்வேறு பாத்திரங்களைக் கொண்டிருக்கிற, உலகின் பல்வேறு நகரங்களில் உள்ளவர்களை “இலங்கைப் பெண்கள்” என்கிற பொது உடன்பாட்டின் அடிப்படையில் கூட்டிணைக்க முனைந்திருக்கிறது.

Read More

தெருவில் வாழும் சிறுவர்கள்

  உலகம் திறந்த சந்தை என்றானபின்பு பெரு நகரங்களுக்கு வேலைதேடி மக்கள் இடம்பெயர்வதும்,தேசிய இனப்பிரச்சினைகள் காரணமாக மக்கள் அகதிகளாக இடம்பெயர்வதும் இந்த நூற்றாண்டின் சாபங்களாக அமைந்து விட்டிருக்கின்றன. இடம் பெயர்கிறவர்களில் பாதிப்பேர் பெண்களாவர். வேலையின்மை, குறைந்த சம்பளமும் பெண்களை இடம்பெயரச் செய்கின்றன.

Read More