மலையகா சிறுகதைத் தொகுப்பை, சென்னை புத்தகக் காட்சி தொடங்கிவிட்ட இவ்வேளையில் கவனப்படுத்த விரும்புகிறேன்.. ஆதவன் தீட்சன்யா

ஊடறு வெளியீடான #மலையகா சிறுகதைத் தொகுப்பை, சென்னை புத்தகக் காட்சி தொடங்கிவிட்ட இவ்வேளையில் கவனப்படுத்த விரும்புகிறேன். _ஆதவன் தீட்சன்யா 200 ஆண்டுகளுக்கு முன்பு இலங்கையின் உள்கட்டமைப்புப் பணிகளுக்காகவும் பெருந்தோட்ட உருவாக்கத்திற்காகவும் தமிழ்நாட்டில் இருந்து காலனியாட்சியாளர்களால் புலம்பெயர்த்தி இலங்கைக்கு கொண்டுசெல்லப்பட்ட தமிழர்கள் இன்று …

Read More

விருது வென்ற”ஆசனம்” குறுந்திரைப்படம் -Filmmaker Vimalrajh

விருது வென்ற குறுந்திரைப்படம்மலையகமென்றாலே அழகு ஆனால் அந்த அழகுக்குப் பின்னால் எங்களை ஆழமாக சிந்திக்க வைக்கும் நிறையக் கதைகள் உள்ளன. அதனடிப்படையில் சென்கிளையார் தோட்டம், தலவாக்கலை, நுவரேலியா மாவட்டத்தில் லயத்தில் வாழ்ந்து பல இடர்கள் மத்தியில் படித்து யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கலைப்பீட …

Read More

கோ.ந..மீனாட்சியம்மாள் படைப்புக்கள்தேவா- (ஜேர்மனி) 02.02.2024

ஒரு 20ஆண்டுகளுக்கு முன் நடேசய்யர் பற்றிய இலக்கியஆய்வுக்கூட்டத்திற்கு பங்களிப்பு செய்ய ஆர்வம் கொண்டு அங்கு கலந்துகொண்டேன். பேர்லினில் அது நடைபெற்றது என ஞாபகமிருக்கிறது.. அங்கே நடேசய்யரின் இலங்கை தோட்டத்தொழிலாளருக்கான தொழில்சங்கசம்மேளனம் தொடர்பானவைஇமற்றும் அவர் சட்டநிரூபணசபைக்கு தெரிவானது. அவரின் அரசியல்செயற்பாடுகள் என விரிவாக …

Read More

உள நலம் – அனைவரினதும் மனித உரிமையாகும் !!ஷகீதா பாலச்சந்திரன் -( இலங்கை)

சமீப காலங்களில் இலங்கையில் பாடசாலை மாணவர்களின் தற்கொலை சம்பவங்கள் அறியப்பட்டதிலிருந்து  உளநலன் சம்பந்தமான பேச்சுக்கள் மற்றும் உள ஆரோக்கியம் சம்பந்தமான விழிப்புணர்வு பதிவுகள் மக்கள் மத்தியிலும் சமூக வலைதளங்களிலும்  காரசாரமான விவாதப்பொருளாக மாறியிருந்தது.    தற்கொலை ஒரு உலகளாவிய பொது சுகாதாரப் பிரச்சனை …

Read More

மலையகப் பெண்களின் சிறுகதைத் தொகுப்பு ‘மலையகா’ நூல் விமர்சனம். இதயராசன் –

முன்னுரை: ‘மலையகா’ தொகுப்பு நூல் மலையகத்தின் 23 பெண் ஆளுமைகளின் 42 சிறுகதைகளை உள்ளடக்கியது. ‘ஊடறு’ வெளியீடான இந்நூலின் முகவுரையில், பேராதனைப் பல்கலைக்கழக சிரேஸ்ட விரிவுரையாளர் கலாநிதி எம்.எம்.ஜெயசீலன் “மலையகம் 200ஐ ஒட்டி இடம்பெற்று வருகின்ற ஆரோக்கியமான பணிகளுள் மகத்தான ஒன்றாக …

Read More

வன்முறை இல்லாத ஒரு வீடும் நாடும் எமக்கு வேண்டும்- சூரியா பெண்கள் அபிவிருத்தி நிலையம்,

2024 நவம்பர் 25 ஆம் திகதியன்று திங்கட்கிழமை பெண்களுக்கும், சிறுமிகளுக்கும் எதிரான வன்முறைகளை இல்லாதொழிப்பதற்கான சர்வதேச தினமாக அமைவதுடன் 16 நாள் செயற்பாட்டின் முதல் நாளாகவும் அமைகின்றது. 1960 நவம்பர் 25 ஆம் திகதியன்று தென் அமெரிக்காவின் டொமினிக்கன் குடியரசில் மிராபல் …

Read More

விமர்சனங்களை எதிர்கொள்ள முடியாதவர்களால் எந்தக் கோட்பாட்டையும் நேசிக்க முடியாது! -திசா திருச்செல்வம்-

இந்த வருடம் நாடாளுமன்றத் தேர்தலில் அதிகளவானோர் பங்கு பற்றுவது வரவேற்கத்தக்க விடயம். இவை தெரிவுகளிற்கான பெருவெளியை ஏற்படுத்தியிருக்கிறது இருப்பினும், பாரம்பரிய கட்சிகளும், சுயேட்சைக் குழுக்களும், புதிதாக இணைக்கப்பட்ட கட்சிகளும் எப்போதும் விவாதத்திற்குரியவை என்பதில் மாற்றுக்கருத்தில்லை. 2024ஆம் ஆண்டு நடைபெற்று முடிந்த ஜனாதிபதித் …

Read More